பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பது குறித்து கூட்டம் : அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

திருவாரூரில், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்க, இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆனந்த் தலைமையில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிகளுடனான விளக்க கூட்டம் நடைபெற்றது.
பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பது குறித்து கூட்டம் : அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
x
திருவாரூரில், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்க, இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆனந்த் தலைமையில், அனைத்து அரசியல் கட்சி  பிரதிநிகளுடனான விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில், பேனர்கள், ஃபிளக்ஸ் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்திட வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.       இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்