திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு
x
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுப்பராயன், வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியசாமி, பழனிசாமி என 4 பேர் கொண்ட குழு பங்கேற்றது. திமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டதுரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..  தங்களது விருப்பத்தை திமுக குழுவிடம் தெரிவித்த்தாக பின்னர் செய்தியாளர்களிடம் சுப்பராயன் தெரிவித்தார் . 

Next Story

மேலும் செய்திகள்