மத்திய நீர் வள ஆணையத்தின் அனுமதிக்கு எதிர்ப்பு

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய நீர் வள ஆணையத்தின் அனுமதிக்கு எதிர்ப்பு
x
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்