நீட் தேர்வு : கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு : கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்
x
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாணவர் கூட, வெளி மாநிலம் சென்று நீட் தேர்வு எழுதும் நிலை வராது என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்