"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை" - விஜயகாந்த் வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை - விஜயகாந்த் வரவேற்பு
x
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கும், 13 அப்பாவி உயிர்களின் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உணர்வுகளை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதை தேமுதிக வரவேற்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்