பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி

வேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி
x
வேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 19ஆம் நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்த அயல்நாட்டு ரூபாய் தாள்கள், பழங்கால அரிய வகை நாணயங்கள், 600க்கும் மேற்பட்ட தபால் தலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்