காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  கட்டுமான நிறுவனங்களின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்