பெற்றோருக்கு பாத பூஜை செய்த குழந்தைகள் : 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு எழுத ஆசி பெற்றனர்

திருச்சி திருவெறும்பூரில் பெற்றோருக்கு மாணவ மாணவிகள் பாத பூஜை செய்து ஆசிப் பெற்ற சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பெற்றோருக்கு பாத பூஜை செய்த குழந்தைகள் : 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு எழுத ஆசி பெற்றனர்
x
தனியார் பள்ளி ஒன்றில் அரசு பொது தேர்வு எழுதவிருக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் முன் தீபம் ஏற்றி வணங்கி, அவர்களது பாதங்களில் சந்தனம் குங்குமம் வைத்தும்,  மலர் தூவியும் ஆசி பெற்றனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்