ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்
x
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடகத்தூர் செல்லியம்பட்டி அருகே ஊருக்குள் உலா வந்த இரு காட்டு யானைகள், பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்கு விடடப்பட்டன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. இதனால் அச்சடைந்த சுற்றுலாப்பயணிகள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்