அதிமுகவினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா - ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் மனு

மதுரையில் தேர்தலின்போது, அதிமுகவினர் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதிமுகவினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா - ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் மனு
x
மதுரையில் தேர்தலின்போது, அதிமுகவினர் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்டுள்ள மனுவில், அதிமுக மகளிர் குழுவினர், பேப்பர் விநியோகிப்பவர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், வாக்காளர்களின் செல்போன் மற்றும் முழு விபரங்களை பெற்று, பண விநியோகம் செய்ய முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்