ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்ற இளைஞர்

சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகைக்குள் கேட் ஏறி குதிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்ற இளைஞர்
x
நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர்களின் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள நுழைவு வாயில் கேட்டை ஏறி குதித்தவரை, பாதுகாப்பு படையினர் பிடித்து, கிண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் என்பதும், குடிபோதையில் கேட் ஏறி குதித்ததும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்