அரசு பேருந்துகளே விதிமுறைகளை பின்பற்றாத அவலம்

சிவகங்கை நகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில் போக்குவரத்து வார விழாவை சிவகங்கை துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தொடங்கி வைத்தார்.
அரசு பேருந்துகளே விதிமுறைகளை பின்பற்றாத அவலம்
x
சிவகங்கை நகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில் போக்குவரத்து வார விழாவை சிவகங்கை துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தொடங்கி வைத்தார். சாலையில் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருப்பது குறித்து துணை கண்காணிப்பாளர் பந்து ஒன்றை சுற்றி காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது அரசு பேருந்துகளே விதிமுறைகளை பின்பற்றாமல் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் இல்லாமல் சென்றன. போக்கு வரத்து காவல்துறையினர் அதில் ஸ்டிக்கர்களை ஒட்டி பேருந்து ஓட்டுனர்களை எச்சரித்து அனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்