"குழந்தைகளை விளையாட்டிலும் ஊக்கப்படுத்துங்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்காமல் விளையாட்டு துறையிலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர்களை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகளை விளையாட்டிலும் ஊக்கப்படுத்துங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
x
குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்காமல் விளையாட்டு துறையிலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர்களை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற தமிழகம் மற்றும் புதுவை தேசிய மாணவர் படை  மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், விளையாட்டுத் துறையில் தன்னம்பிக்கையோடு செயல்படும் மாணவர்களின் மனித்திறமையை, தனியார் நிறுவனங்களின் உதவியோடு வெளிக்கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்