உடுமலை கெளசல்யா பணி இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் உடுமலை கெளசல்யா பணிபுரிந்து வருகிறார்.
உடுமலை கெளசல்யா பணி இடைநீக்கம்
x
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் உடுமலை கெளசல்யா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அரசுக்கு எதிராவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருவதாக கெளசல்யா மீது புகார் எழுந்தது. இதனையடுத்து கௌசல்யாவை சஸ்பெண்ட் செய்து  கண்டோண்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்