மடத்துக்குள் நுழைய புதிய மடாதிபதிக்கு எதிர்ப்பு: "வரும் 3-ம் தேதி பக்தர்களுடன் மடத்துக்குள் நுழைய முடிவு"

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்துக்குள் வரும் 3-ம் தேதி நுழைவு போராட்டம் நடத்தவுள்ளதாக மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குள் நுழைய புதிய மடாதிபதிக்கு எதிர்ப்பு: வரும் 3-ம் தேதி பக்தர்களுடன் மடத்துக்குள் நுழைய முடிவு
x
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்துக்குள் வரும் 3-ம் தேதி நுழைவு போராட்டம் நடத்தவுள்ளதாக மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் இருந்து வந்து மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீபசவ முருக தேசிகேந்த்ர, மடத்தில் இருந்து துரத்தப்பட்டார். இந்நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பக்தர்கள் மற்றும் மட பிரதிநிதிகளுடன் வரும் 3-ம் தேதி மடத்துக்குள் நுழைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் உணவகம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மடத்தின் சட்ட ஆலோசகர் இதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்