"கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள்" - அகற்ற வே​ண்டும் என உயர்நீதின்றம் உத்தரவு

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் - அகற்ற வே​ண்டும் என உயர்நீதின்றம் உத்தரவு
x
பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரும், வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோயில் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கோவிலுக்கு சொந்தமாக ஆயிரத்து 492 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்