87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 87. 39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் பகுதியில் 15.95 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்