குமாரபாளையம் பகுதியில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.
குமாரபாளையம் பகுதியில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உதய் மின் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் விவசாயத்திற்காக இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். இந்த திட்டத்தால், அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தங்கமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்