மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 பேர் கைது
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமுக்கம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமுக்கம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறிய கூறிய போலீசார், கடைசியாக அங்கு இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 பேரை கைது செய்தனர். அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
Next Story