மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 பேர் கைது

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமுக்கம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 பேர் கைது
x
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமுக்கம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறிய கூறிய போலீசார்,  கடைசியாக அங்கு இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 பேரை கைது செய்தனர். அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்