வேலூர் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்

வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செ​ய்துள்ளார்.
வேலூர் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்
x
வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செ​ய்துள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் வானரசுவை பிடித்து ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள் பின்னர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் வானரசுவை ஒப்படைத்துள்ளனர். அவர்மீது போ​லீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வானரசு மது அருந்த சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்