மெய்சிலிர்க்க வைத்த சேவல் சண்டை

மெய்சிலிர்க்க வைத்த சேவல் சண்டை
மெய்சிலிர்க்க வைத்த சேவல் சண்டை
x
பொங்கல் பண்டிகையையொட்டி, ஈரோடு - கருங்கல் பாளையம் பகுதியில், பாரம்பரிய சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேவல்கள் மோதிய காட்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.இளைய தலைமுறையினர் பாரம்பரியமிக்க சேவல் சண்டை போட்டி குறித்து தெரிந்து கொள்வதற்காக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர், சேவல் சண்டை போட்டியை ஏராளமான இளைஞர்கள் கூடி, ரசித்து பார்த்து, மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்