கும்பகோணம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு : அனுமதியின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கும்பகோணம்- தஞ்சை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கும்பகோணம்- தஞ்சை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அதிக ஒலி எழுப்பும், ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதிக பாரங்களை ஏற்றி சென்ற பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story