வாகன சோதனையில் 875 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வானியம்பாடிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
வாகன சோதனையில் 875 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
x
உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வானியம்பாடிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து ஓரிக்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தியுள்ளனர். அதில் 25 கேன்களில் கடத்திவரப்பட்ட 875 லிட்டர் எரி சாராயத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை பார்த்தவுடன் ஒரு காரின் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு காரின் ஓட்டுனர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்