அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குறுக்கு விசாரணை செய்யக் கூடிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டெல்லி சென்றுள்ளதால் ஆணையத்தில் இன்று விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் தேதி குறிப்பிடும் போது விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story