பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி
x
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள திருவளர்சோலை கிராமத்தில், அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கூட்டுறவுசங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்துள்ளன. விலை குறைவாக இருந்தாலும் பெரும் நஷ்டம் ஏற்படாது எனக் கூறிய விவசாயிகள், இன்னும் 3 தினங்களில் வியாபாரிகளும் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யவார்கள் என தெரிவித்தனர். எதிர் வரும் காலங்களிலும் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்