பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஒசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் -ஐடிஐ அம்மன் நகரை சேர்ந்த சவுமியா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சவுமியா வீட்டார் இந்த திருமணத்திற்கு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது.
Next Story