பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் - யார் காரணம்? - நீதிபதி கிருபாகரன் கருத்து
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ அரசு மதுபான கடைகளே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றார்.
Next Story