புயல் பாதிப்பு பணிகள் நடைபெறுகிறது ஆனால், சமூக விரோதிகள் போராட்டம் நடத்தினர் - ஓ.எஸ். மணியன்

புயல் பாதிப்பு பணிகள் நடைபெறுகிறது ஆனால், சமூக விரோதிகள் போராட்டம் நடத்தினர் - ஓ.எஸ். மணியன்
x
நாகையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை  வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமூக விரோதிகள் அரசியலை புகுத்தியதாகக் குற்றம்சாட்டினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கவிடாமல் மறியல் போராட்டம் நடத்திய சமூக விரோதிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்