சென்னை புத்தக கண்காட்சி : முதல்வர் துவக்கம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி : முதல்வர் துவக்கம்
x
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது. நந்தனம் - ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் மொத்தம் 17 நாள் நடைபெறும் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  துவக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், படைப்பாளிகளுக்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்