"படைப்பாளிகளுக்கு அரசு என்றும் துணை நிற்கும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது. நந்தனம் - ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் மொத்தம் 17 நாள் நடைபெறும் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், படைப்பாளிகளுக்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
Next Story