பிளாஸ்டிக் தடை எதிரொலி : காகிதப் பைகளில் கட்டித் தரப்படும் மணப்பாறை முறுக்குகள்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் வணிகர்கள் பலரும் மாற்று பொருட்களுக்கு மாறி உள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் வணிகர்கள் பலரும் மாற்று பொருட்களுக்கு மாறி உள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் பிரபலமாக உள்ள முறுக்கை விற்பனையாளர்கள் காகித கவர்களில் கட்டித் தருகின்றனர். இதனை ஏராளமான வாடிக்கையாளர்களும் வாங்கிச் செல்கின்றனர்.
Next Story