புதுக்கோட்டை கடைகளில் 2 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த பல்வேறு கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கடைகளில் 2 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த பல்வேறு கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் அறந்தாங்கி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு கடைகளிலிருந்து 2 டன் எடையுள்ள சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்