அனுமன் ஜெயந்தி விழா : 75,000 லட்டு பிரசாதமாக வழங்க ஏற்பாடு

ஈரோடு வஉ.சி பூங்காவில் உள்ள ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவில், வழிபாட்டுக்குழுவினர் அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அனுமன் ஜெயந்தி விழா : 75,000 லட்டு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
x
ஈரோடு, வஉ.சி பூங்காவில் உள்ள ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவில், வழிபாட்டுக்குழுவினர் அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக, கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் 60 பேர் லட்டு தயாரித்து வருகின்றனர். இதற்காக, ஆயிரத்து 500 கிலோ கடலை மாவு, ஆயிரத்து 800 கிலோ சர்க்கரை, 850  லிட்டர் எண்ணெய், 75 கிலோ முந்திரி, 60 கிலோ உலர்ந்த திராட்சை ஆகிய பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்