கிளிகளின் புகலிடமாக மாறிவரும் கிராமம் : கிராமவாசிகளை மகிழ்விக்கும் கிளி கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்தில் சுற்றித்திரியும் நூற்றுக்கணக்கான கிளிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளன.
கிளிகளின் புகலிடமாக மாறிவரும் கிராமம் : கிராமவாசிகளை மகிழ்விக்கும் கிளி கூட்டம்
x
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்தில் சுற்றித்திரியும் நூற்றுக்கணக்கான கிளிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளன. இங்கு ஏராளமான விவசாய நிலங்களும் தென்னைமர தோப்புகளும் உள்ளதால், பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கிளிகள் இங்கு குடியேறிவிட்டன. இயற்கை எழில் கொஞ்சும் அழகில், நீர்வளமும் காணப்படுவதால், தோப்புகளில் கேட்கும் கொஞ்சும் கிளிகளின் சப்தங்கள் கிராம வாசிகளை மேலும் மகிழ்ச்சியடைய வைக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்