கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழா

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிலைக்கு பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழா
x
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிலைக்கு பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.133 அடி உயரம் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையானது 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்