சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு : பொதுமக்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் ஓரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதிமக்கள் கவனித்துள்ளனர்.
சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு : பொதுமக்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்
x
சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் ஓரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதிமக்கள் கவனித்துள்ளனர். சாலையில் செல்லும் வாகனத்தில் பாம்பு அடிபட்டு உயிரிழப்பதை தவிர்க்கும் விதமாக, அதனை மீட்டு அருகேயுள்ள வனப்பகுதியில் விட்டனர். மலைகள் நிறைந்த இந்த பகுதியில், மலைப்பாம்புகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்