பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

ஆவண ஆதாரங்கள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் விவகாரத்தில், தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
x
ஆவண ஆதாரங்கள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் விவகாரத்தில், தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது, டிஜிபியிடம், காவல் அதிகாரிகள் புகார் அளித்துள்ள விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுமாறு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டார். மனுதாக்கல் செய்வதாகவும் கூறினார். உங்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சீலிடப்பட்ட கவரில் வைத்து ஆவணங்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்