ரூ.1,500 கோடி நஷ்டம் - ஸ்டெர்லைட் சிஇஓ தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ரூ.1,500 கோடி நஷ்டம் - ஸ்டெர்லைட் சிஇஓ தகவல்
x
தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையைத்  திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக  கூறியுள்ளார். ஆலை செயல்படாததால், தாமிரம் உற்பத்தி முடங்கியுள்ளதுடன், எங்களைச் சார்ந்துள்ள தொழில் நிறுவனங்களும் 
முடங்கியுள்ளன  என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்