நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா : காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை பெருநகர காவல்துறை சார்பில், அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா : காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு
x
சென்னை பெருநகர காவல்துறை சார்பில், அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 247 சிசிடிவி  கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் இணை, துணை மற்றும் கூடுதல் காவல் துறை ஆணையர்களும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன் , சென்னையில் நாளை, கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு  தேசிய தலைவர்கள் வருவதையொட்டி காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார், சென்னையில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஏ.கே. விசுவநாதன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்