தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நவீன பேருந்து நிலைய அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்று பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது என்றார். எந்த துறையிலும் தாம் ஒருபோதும் தலையிடுவது கிடையாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்