செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்தவர் கைது...

சென்னை எண்ணூரில் செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்தவர் கைது...
x
சென்னை எண்ணூரில் செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூரில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் பேருந்துகள் நிறுத்தம் இடத்தில் காவலாளியாக ராம் ஈஸ்வர் திவாரி என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்திய கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்