கோவிலில் மாயமான ஐம்பொன் சிலை மீட்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்து கடந்த ஆண்டு மாயமான 3 ஐம்பொன்சிலைகள், சிறுபுலியூர் அகிலன் என்ற இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்து கடந்த ஆண்டு மாயமான 3 ஐம்பொன்சிலைகள், சிறுபுலியூர் அகிலன் என்ற இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்டது.
Next Story