மேகதாது விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டும் - கவிஞர் வைரமுத்து

தஞ்சை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலப்பை இயக்கத்தின் சார்பில் ஆயிரத்து எட்டு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
x
கவிஞர் வைரமுத்து, புயல் பாதித்த மாவட்டங்களை, சிறப்பு பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மேகதாது விவகாரத்தை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக  கருதாமல் சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்