கஜா நிவாரணம் : வீதிவீதியாக சென்று வசூல் செய்த கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மணப்பாறையில் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டனர்.
கஜா நிவாரணம் : வீதிவீதியாக சென்று வசூல் செய்த கலைஞர்கள்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மணப்பாறையில் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பாட்டுப்பாடி நிதி வசூல் செய்தனர். இல்லாதோருக்கு இருப்பதை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த இந்த நிகழ்வில் வீதி வீதியாக சென்று நிவாரணம் திரட்டப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்