மாமல்லபுரத்தில் "பிளாஸ்டிக் தடை"...

மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் தடை...
x
மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நினைவு சின்னங்களை பாதுகாக்கும் விதமாக இந்த தடை அமல் படுத்தப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் விற்க தடை விதித்த பேரூராட்சி ஊழியர்கள், தடையை மீறி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்