9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைவேலு என்பவர் கைது செய்யப்பட்டார்.
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
x
சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைவேலு என்பவர் கைது செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு சிறுமிக்கு செல்போனில் விளையாட்டு காட்டி இச்செயலில் அவர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குழந்தைவேலுவை பிடித்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைவேலுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்