பெண்களுக்கு உரிய உதவிகள் செய்ய சிறப்பு மையம் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி திறந்து வைத்தார்

சேலத்தில் பாலியல் புகார் மற்றும் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறி உரிய உதவிகள் செய்ய சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி திறந்து வைத்தார்.
பெண்களுக்கு உரிய உதவிகள் செய்ய சிறப்பு மையம் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி திறந்து வைத்தார்
x
சேலத்தில் பாலியல் புகார் மற்றும் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறி உரிய உதவிகள் செய்ய சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி திறந்து வைத்தார். சேலம் அம்மாப்பேட்டையில் துவங்கியுள்ள இந்த மையத்தின் திறப்பு விழாவில்,  மாவட்ட ஆட்சியர் ரோகிணி பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். பாலியல் புகாரில் சிக்கிய பெண்கள் அல்லது கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் 181 என்ற போனில் தகவல் தெரிவித்தால் உடனே அவர்கள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்