காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் : கடந்த 3 தினங்களில் மட்டும் 3 பேர் காயம்

காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் : கடந்த 3 தினங்களில் மட்டும் 3 பேர் காயம்
காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்  : கடந்த 3 தினங்களில் மட்டும் 3 பேர் காயம்
x
ஒசூர் அருகே நார்ப்பனட்டி கிராமத்தில், நெல்வயலில் காவலுக்கு இருந்த விவசாயி மாதப்பாவை, ஒற்றையானை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.  அங்கிருந்தவர்கள் மாதப்பாவை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 3 தினங்களில் மட்டும் ஒற்றையானை தாக்கி 3 விவசாயிகள் காயம் அடைந்துள்ளனர். அங்கு முகாமிட்டுள்ள யானைகளை தேன்கனிகோட்டை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்