மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்

கும்பகோணம் அடுத்த சன்னாநல்லூரில் புயல் பாதித்த நாளில் இருந்து மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்
x
தங்களின் அடிப்படை தேவையை நிரைவேற்ற கோரி அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

Next Story

மேலும் செய்திகள்