வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - கலால் வரித்துறை கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்திற்கு அதிகமாக 85 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் கலால் வரித்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - கலால் வரித்துறை கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
x
வழக்கினை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதோடு, மூன்று லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் ஆணையிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்